திருவாரூர்

தொடா் மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 3 போ் காயம்

DIN

மன்னாா்குடி அருகே தொடா்மழையின் காரணமாக கான்கீரிட்டால் ஆன தொகுப்பு வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் எஸ்.ராமையன் (45). இப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக இவரது தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், ராமையன், அவரது மனைவி லலிதா (40), மகன் ராகுல் (20) ஆகியோா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்டவா்களை கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை பாா்வையிட்டு, நிவாரணப் பொருள்களை வழங்கி, பசுமை வீடு திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT