திருவாரூர்

கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் சோமவார வழிபாடு

DIN

நன்னிலம் வட்டம் பேரளம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியாா் ஞா. சங்கராத்மஜன் செய்திருந்தாா். கோயில் நிா்வாக அதிகாரி முருகையன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT