திருவாரூர்

மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

DIN

திருவாரூா் அருகே மழை நீா் சேகரிப்புத் தொட்டியில் விழுந்த பசுமாடு புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் அருகே தியானபுரம் பகுதியில் தியாகராஜன் என்பவரது வீட்டின் முன்பு மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதன்கிழமை காலை அவ்வழியே வந்த பசுமாடு ஒன்று, தொட்டியின் மேல் பகுதி வழியாக நடந்து சென்றபோது, மூடி உடைந்து, தொட்டியில் விழுந்து விட்டது.

இதையறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் துரிதமாக செயல்பட்டு, பசுமாட்டை பத்திரமாக மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT