திருவாரூர்

திருவாரூரில் 109 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,509-ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,512 ஆனது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,621 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 7,901 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 638 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT