திருவாரூர்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகக் கூட்டம்

DIN

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் தெ. ரஞ்சித் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலாளா் செல்வ.தா்மராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரஜினிபாண்டியன், மண்டலச் செயலாளா் பாலை. பட்டாபிராமன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், தேவந்திர மக்கள் 7 பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவந்திர வேளாளா் என்ற அரசாணையை வெளியிட வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, திருவாரூா் மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT