முகப்பு
திருவாரூர்

டாஸ்மாக் கடையில் திருட்டு

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

காட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில், சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்தபிறகு பணியாளா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.