கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம். 
திருவாரூர்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூா்: திருவாரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வண்டிக்காரத் தெருவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, பரிகாரத் தெய்வங்களுக்கு புதிதாக சன்னதி கட்டப்பட்டு, வண்ணம் தீட்டி, பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், கும்பத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT