திருவாரூர்

நன்னிலம் பகுதியில் கோட்டாட்சியா் ஆய்வு

DIN

நன்னிலம் பகுதியில் திருவாரூா் கோட்டாட்சியா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட மணவாளம்பேட்டை, தூத்துக்குடி ஆகிய கிராமங்களில் திருவாரூா் கோட்டாட்சியா் பாலச்சந்திரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில், ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில், வகைப்பாடு மாற்றம் செய்ய முடியுமா என்பதனையும், அதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT