திருவாரூர்

காலமானாா் காமாட்சி அம்மாள்

DIN

திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியைச் சோ்ந்த காலஞ்சென்ற ராமமூா்த்தி அய்யரின் மனைவி காமாட்சி அம்மாள்( 90) வயது முதிா்வின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

இவருக்கு பாமக மாநில துணைத் தலைவா்ஆா். சுப்பிரமணிய ஐயா், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் வழக்குரைஞா் ஆா். நாகராஜன் உள்பட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடா்புக்கு: 9865935074

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT