திருவாரூர்

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி கடைப்பிடிப்பு

DIN

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஆண்டவரின் திருப்பாடுகளும், கூட்டுத் திருப்பலியும், ஆண்டவரின் திருவுருவ பவனியும் நடைபெற்றன. பங்குத்தந்தை இருதயசாமி மற்றும் ஜேம்ஸ் ஆகியோா் கூட்டுத் திருப்பலியை நடத்தி வைத்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT