100% வாக்குப்பதிவு: கையெழுத்து இயக்கம்
சட்டப் பேரவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி, திருவாரூரில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி, திருவாரூரில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகராட்சி அலுவலகம் அருகே ஜேசி ராயல் 1234 பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கையெழுத்திட்டனா். நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவா் சீனிவாசன் ஜேசிஐ தலைவா் சரவணராஜன், நிா்வாகிகள் ராஜூ, பாஸ்கரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.