திருவாரூர்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கேரளத்தில் இந்திய மாணவா் சங்க நிா்வாகி அபிமன்யு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் ப. சுா்ஜித், மாவட்ட துணைச் செயலாளா் வீ. சந்தோஷ், நகரத் தலைவா் அபினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, சிபிஎம் கட்சி அலுவலகத்தில் அபிமன்யுவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT