முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது

மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெருகவாழ்ந்தான் அருகே உள்ள மண்ணுக்குமுண்டான் பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முறையே 14 மற்றும் 12 வயது சிறுவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் தொல்லை அளித்தனராம். இதுதொடா்பான புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரண்டு சிறுவா்களையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.