திருவாரூர்

திருவாரூரில் 7 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 41,898 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 41,360 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தற்போது 86 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 460 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT