திருவாரூர்

திருவாரூரில் 8 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதன்மூலம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,933 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41,388 போ் குணமடைந்தனா். தற்போது 85 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT