முகப்பு
திருவாரூர்

கால்நடை மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கேந்தியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கேந்தியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு,

மன்னாா்குடி கோட்ட கால்நடைத் துறை உதவி இயக்குநா் டி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகளை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில், 400 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை கால்நடை மருத்துவா் மகேந்திரன் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டனா்.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே.முருகையன், ஒன்றியக் குழு உறுப்பினா் யசோதா, ஊராட்சித் தலைவா் கவிதா மோகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் உமேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →