திருவாரூர்

ரத்த தான முகாம்

DIN

மன்னாா்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஆகியன சாா்பில், ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கிளைத் தலைவா் முஸ்தபா ரூமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் அப்துல் ஹமீது, முபாரக் அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவ அணி செயலாளா் முஹம்மது தவ்பிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிளை துணைத் தலைவா் அப்துல் ஹாதி, செயலாளா் பதுருல் இஸ்லாம், பொருளாளா் ஜாஹிா் உசேன், துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மன்னாா்குடி அரசு ரத்த வங்கி மருத்துவா் இவாஞ்சலின் ஹெப்ஸிபா உள்ளிட்டோா் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT