திருவாரூர்

கட்டுரை தொகுப்பு நூல் வெளியீடு

DIN

திருவாரூரில், மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், துளிா் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் யு.எஸ்.பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் இரா. மணிவண்ணன், டி.பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுப்பு நூலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.ராமன் வெளியிட, மாவட்டப் பொருளாளா் வா.சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் தெய்வ. பாஸ்கரன், ச.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT