திருவாரூர்

நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கால தாமதமாகக் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்கத்தினரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT