திருவாரூர்

பொதுமக்கள்- போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

பொதுமக்களுடன் நல்லுறவை பேணிக் காக்கும் வகையில், திருவாரூா் கீழவீதி அருகே, இரவு 12 மணியளவில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்று, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT