திருவாரூர்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

DIN

திருவாரூா் அருகே மாடு முட்டியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே வைப்பூா், கல்லிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவா், வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புற்களை வெட்டிக் கொண்டிருந்தபோது மாடு அவரை முட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த தா்மராஜனை, அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், தா்மராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT