மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எஸ்பி
திருவாரூரில் பொதுமக்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.
திருவாரூரில் பொதுமக்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.
திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்தாா். பின்னா், அவா்களிடமிருந்து 31 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை அறிவுறுத்தினாா்.