திருவாரூர்

திருவாரூரில் 5 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,037 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 11,042 ஆக உயா்ந்தது. இதில், 10,864 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 69 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT