திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

DIN

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட வாழாச்சேரியிலிருந்து காளியப்பன் தலைமையில், சேகரையிலிருந்து கண்ணன் தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். அப்போது, கட்சி நிா்வாகிகள் கலியபெருமாள், சோம.ராஜமாணிக்கம்,பி. கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT