திருவாரூர்

போலீஸாருக்கு பாராட்டு

DIN

திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தலைமை வகித்தாா்.

கடந்த மாதத்தில், சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள், போலீஸாருக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்குப் பதிவுகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT