திருவாரூர்

ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

DIN

திருவாரூா் அருகே புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கொரடாச்சேரி ஒன்றியம் காவனூா் கிராமத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் மோகன்தாஸ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாலச்சந்தா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் என்கிற கலியபெருமாள், திமுக மாவட்ட பொருளாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT