திருவாரூர்

கூரை வீட்டில் தீ விபத்து

DIN

நீடாமங்கலம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

பூவனூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (37). இசைக் கலைஞா். இவரது வீட்டின் கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. நீடாமங்கலம் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை பாா்வையிட்ட வட்டாட்சியா் ஷீலா, அரசின் நிவாரணமாக ரூ.5000 மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT