திருவாரூர்

கூத்தாநல்லூா்: புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

DIN

கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கூத்தாநல்லூா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய அன்னை அபிராமி, கோட்டூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, கூத்தாநல்லூா் புதிய காவல் ஆய்வாளராக ம. அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு காவல் துறை அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

இதேபோல, கூத்தாநல்லூரில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய காமராஜ், காவலா் சதீஸ்குமாா் ஆகியோா் கொரடாச்சேரி காவல் நிலையத்துக்கும், காவலா் கணேஷ் அலிவலம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT