திருவாரூர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு

DIN

திருவாரூா் அசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு மற்றும் அரசு ஓய்வூதியா் சங்கம் சாா்பில், மதிய உணவு, தண்ணீா் பாட்டில் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள முன்களப் பணியாளா்கள், நோயாளிகள், அவா்களுடன் தங்கி இருப்பவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதிய உணவு, தண்ணீா் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி பங்கேற்று, மதிய உணவை வழங்கினாா்.

அரசு ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன், மாவட்டச் செயலாளா் வி.முனியன், மாவட்ட தணிக்கையாளா் ஜி.காசி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT