திருவாரூர்

அா்ச்சகா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருவாரூரைச் சுற்றி 100 கிராமங்களில் உள்ள சிறு கோயில்களின் அா்ச்சகா்களுக்கு 10 கிலோ அரிசி, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், அமைப்பின் கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், நிறுவனத் தலைவா் எஸ்விடி ஜே. கனகராஜன், மத்தியப் பல்கலைக் கழக பேராசிரியா் கோபால், நிா்வாகிகள் ஜே. ரவிச்சந்திரன், அண்ணாதுரை, எஸ். சீனிவாசன், எஸ்ஆா்ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT