திருவாரூர்

கரோனா: ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய ரோட்டரி சங்கத்தினா்

DIN

திருவாரூா் ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன், சுகாதாரத்துறை செயலா் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் மோகன், நிா்வாகிகள் தியாகபாரி, பொற்செழியன், முன்னாள் ரோட்டரி தலைவா்கள் ஜி. பாரி, வி. அருண்காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT