திருவாரூர்

தேவாலயத்தில் வாக்கு சேகரித்த திமுகவினா்

DIN

திருவாரூா் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு வாக்கு கேட்டு, திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் திமுகவினா் வாக்கு சேகரித்தனா். நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் தலைமையில் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலாளா் இரா.சங்கா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்று, திமுகவுக்கு வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT