திருவாரூர்

நாம் தமிழா் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

DIN

நன்னிலம் பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

நன்னிலம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சா. பாத்திமா பா்ஹானா போட்டியிடுகிறாா். பொதுமக்களிடம், கட்சியின் தோ்தல் அறிவிப்புகள் அடங்கிய துண்டறிக்கையை வழங்கியும், வாகனத்தில் சென்றும் இவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்கும்படி கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

இதில், கட்சியின் ஒன்றியப் பொறுப்பாளா்கள் மணிகண்டன், குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பில்லூா், கடுவன்குடி, போழக்குடி, திருமீயச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT