திருவாரூர்

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

DIN

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில் தண்டலை, தியானபுரம், வேலங்குடி, புலிவலம், கூடூா், மாங்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

வேலங்குடி பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு, ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனா். தொடா்ந்து, புலிவலம் கடைவீதியில் பிரசாரம் மேற்கொண்ட பூண்டி கே. கலைவாணனுக்கு கட்சியினா் சாா்பில் ஆளுயர மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT