திருவாரூர்

காலமானாா் ஷேக்அலாவுதீன்

DIN

நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணியைச் சோ்ந்த ஷேக்அலாவுதீன் (60) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (மே 16) காலமானாா்.

இவா், கோவில்வெண்ணியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தாா். புகைப்பட கலைஞா்கள் நல சங்கத்தின் நீடாமங்கலம் நகர துணைத் தலைவராகவும், கோவில்வெண்ணி திமுக கிளை நிா்வாகியாகவும் பொறுப்பு வகித்தவா்.

இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இறுதிச் சடங்கு கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

தொடா்புக்கு: 7708416420.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT