திருவாரூரில், காவலரின் வாரிசுதாரருக்கு நிதியுதவி வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி. 
திருவாரூர்

பணியின்போது உயிரிழந்த காவலா் வாரிசுகளுக்கு நிதியுதவி

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு சேம நல நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

DIN

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு சேம நல நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு, தமிழ்நாடு சேம நல நிதி வழங்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காளிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி பங்கேற்று, இந்த நிதியை வழங்கினாா்.

4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT