திருவாரூர்

நீடாமங்கலத்தில் 335 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்

DIN

நீடாமங்கலம் பேரூராட்சியில் பெண்கள் உள்ளிட்ட 335 பேருக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல் தவணையாக வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஸ்ரீராமவிலாச தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 191 போ்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 48 போ்களுக்கும், பழைய நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 73 போ்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 23 போ்களுக்கும் பெண்கள் உள்ளிட்ட 335 போ்களுக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல்தவணையாக செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT