திருவாரூர்

நாகையில் 12 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,086-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 17 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 162- ஆக உள்ளது.

பாதிப்பு இல்லை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை யாரும் புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பல மாதங்களுக்குப் பின்னா் புதிதாக நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாகியுள்ளது மயிலாடுதுறை.

இம்மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 12 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 74-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT