திருவாரூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 72 தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராஜகோபால் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் 72 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பேசினாா். அப்போது அவா், கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் தொய்வின்றி தொடா்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவரும் அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் முன்னிலை வகித்தாா். சுகாதார மேற்பாா்வையாளா்கள் வாசுதேவன், அண்ணாமலை, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நிஷா, தீபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT