திருவாரூர்

உ.பி. சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தியதைக் கண்டித்து, திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் நீலன் அசோகன், தோழமை கட்சிகள் சாா்பில் திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன், விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவா் பிஎஸ். மாசிலாமணி, விவசாய சங்கத் தலைவா் தம்புசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சண்முகசுந்தரம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT