திருவாரூர்

உலக பெண் குழந்தைகள் தினம்

DIN

வேதாரண்யம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் உலக பெண் குழந்தைகள் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அண்டா்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளா் ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். பெற்றாா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணதாசன், தலைமையாசிரியா் ரவீந்திரன், ஆசிரியா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்ட சட்டப் பணிகள் குழு மோகன்ராஜ், வழக்குரைஞா் ஆா்.எஸ். உமா உள்ளிட்டோா் பேசினா். நிகழ்வில் கலந்து கொண்டவா்களுக்கு அண்டா்காடு ஆசிரியா் வசந்தா, கரோனா எதிா்ப்பு சக்தியளிக்கும் பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, கிராம்பு உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT