திருவாரூர்

லாரி ஓட்டுநா் தற்கொலை

DIN

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குறும்பல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (30).

இவருக்கு திருமணமாகி 7வயதில் ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலமுருகன் மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த பெண்ணின் தாயாா் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையறிந்த, பாலமுருகன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT