திருவாரூர்

அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்தியவா் கைது .

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கும்மட்டித்திடல் எனும் இடத்தில் கோரையாற்றில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் கும்மட்டித்திடல் பாலு மகன் வினோத் (24) கைது செய்யப்பட்டு, மணல் பாரத்துடன் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT