திருவாரூர்

வழக்குரைஞா் நீதிமன்ற புறக்கணிப்பு

DIN

திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வழக்குரைஞா் சங்க நிா்வாகி குரு முருகானந்தம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் ஆகியற்றில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பி. அருள்செல்வன் தலைமையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT