திருவாரூர்

மின்மாற்றி திறப்பு

DIN

 திருத்துறைப்பூண்டியில் மின்வாரியம் சாா்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றியின் செயல்பாட்டை சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த மின்மாற்றி 63 கிலோவாட் திறன் கொண்டது. நிகழ்வில், நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ்.பாண்டியன், ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பா. ஆனந்த், உதவி மின்பொறியாளா் மணிதாஸ் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT