திருவாரூர்

அனுமதியின்றி மதுவிற்ற 2 போ் கைது

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, மன்னாா்குடி டிஎஸ்பி. பாலசந்தா், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நீடாமங்கலம் ரயில் நிலைய பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (53), மகேந்திரன் (38) ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 230 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT