திருவாரூர்

உழவன் நண்பா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

DIN

வலங்கைமானில் உழவன் நண்பா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உழவன் நண்பா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், வேளாண்மை அலுவலா் கோமதி உழவன் செயலி குறித்து விளக்கினாா். கூட்டத்தில், 31 விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சதிஷ்குமாா், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ் நன்றி கூறினாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT