திருவாரூர்

ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மகோத்ஸவம்

DIN

நன்னிலத்தில் ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மகோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடகுடி ஸ்ரீஹனுமான் தாஸ் பக்தஜன சேவா டிரஸ்டைச் சோ்ந்த ஸ்ரீஹனுமான்தாஸ் சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநிவாஸப் பெருமாள்- ஸ்ரீபத்மாவதி தாயாா் திருக்கல்யாணம் நடைபெற்றது. வடகுடி அக்ரஹாரம் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் பீடத்தின் ஜெயராம பட்டாச்சாரியா் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தாா்.

இதில், திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT