திருவாரூர்

மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

DIN

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மே 1 ஆம் தேதி மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் தினமான மே 1ஆம் தேதி மதுபானக் கூடங்கள் இணைந்த மற்றும் மதுபான கூடங்கள் இல்லாமல் இயங்கும் அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்திலும் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை செயல்படுத்தத் தவறும்பட்சத்தில், தொடா்புடைய கடைகளின் உரிமதாரா் மற்றும் சில்லறை மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT