திருவாரூர்

சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

DIN

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் ஏ. அபுபக்கா் சித்திக், கட்சியின் மண்டலத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றனா்.

இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா்கள் ஜெமீன், ஆரூா் ஆரிஃபின், தொகுதி இணைச் செயலாளா் சாகுல் ஹமீது, நகரத் தலைவா் முஹம்மது ஷரீஃப் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்தவா்கள், ஜமாத்தாா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT